இன்றைக்கு அலுவலக உயர்திரு அழைத்தார்.
அவரிடம் தாள்களை நீட்டினேன்.தினமும் கொட்டப்படும் குப்பை பற்றிய தரவுகள்.
எட்டு, ஒன்பது தேதிகளின் தாள்களை பார்த்துக்கொண்டே வந்தவர்- அடுத்து ஒன்றும் இல்லாமல் அதிர்ந்து போனார். என்னைப்பார்த்து
' பத்து எங்க..அஅஅஅஅ'.. என்றார் .
மௌனம்
'பத்தாந்தேதி பேப்பர் எங்கப்பா...'
கனத்த மௌனம்
' உன்னத்தான் கேக்குறேன் மரம் மாதிரி நிக்குறியே எங்க... '
உச்சஸ்தாயி....கண்ணாடி சாளரம் அதிர்கிறது..
என்ன செய்வது.. அன்றைக்கு தேதி ஒன்பதுதான் ஆகியிருந்தது!.
Comments
Post a Comment