நமது சுற்றம் ஓர் நாளும் நம்மை ஊக்கினோர் அல்லர் .
என் குடும்பம் எஞ்ஞான்றும் என்மனம் அறிய நடந்தது இல்லை.
என் குடியினர் நமக்கு மகற்கொடை மறுப்பர்.
எம்புதல்வர் நாள்தோறும் எமை பள்ளி புகுந்து இறைஞ்சச்செய்வர் .
எம் ஊரினர் யாவருமெனை முதுகிலே நகைப்பர்.
எம் மன்னனோ கோல் தவறி குடிநடத்துவான்,......
ஆயினுமென்ன? அவர் என் மக்களே !
என் குடும்பம் எஞ்ஞான்றும் என்மனம் அறிய நடந்தது இல்லை.
என் குடியினர் நமக்கு மகற்கொடை மறுப்பர்.
எம்புதல்வர் நாள்தோறும் எமை பள்ளி புகுந்து இறைஞ்சச்செய்வர் .
எம் ஊரினர் யாவருமெனை முதுகிலே நகைப்பர்.
எம் மன்னனோ கோல் தவறி குடிநடத்துவான்,......
ஆயினுமென்ன? அவர் என் மக்களே !
Comments
Post a Comment