மூத்த மேலாளருக்கு ரத்தக்கொதிப்பு உண்டு, பாரியான சரீரம், ஒரு மூன்று, நான்கு நாடி சரீரம்.
யார் அழகாகப் பாடினாலும் அவருக்குப் பிடிக்காது, சுரேஷ் இன்றுவரை அவரால் மூக்கறுக்கப்படுகிறான், ம் ஆணென்பதால் அவ்வளவுதான்.
விசாரித்ததில் தெரியவந்தது, மேலாளர் முந்தைய பணியிடத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் என்று புகழப்பட்டவர். சொன்னதையே சொல்லவேண்டாம் பாருங்கள், இன்றைய துதிபாடிகளுக்கு மேலும் ஒரு கலைச்சொல்.
Comments
Post a Comment